கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாசினி பௌலினா அன்ரன் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாக கொண்டஜோசப் அன்ரன் – பிறின்சி அன்ரன் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஜோசப் ததுவராஜா – செல்லம் ததுவராஜா மற்றும் காலஞ்சென்ற அல்பிரட் அலோசியஸ்(ஊர்காவற்துறை)- ஐரின்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுபிதா, லின்டா, பஸ்ரியன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
கயல்விழி அவர்களின் அன்புச் சித்தியும்,
காலஞ்சென்றவர்களான நிர்மலா- பேர்சி சத்துருகுலசிங்கம்(கொழும்பு), பரிமளா-சற்குணம்(கனடா), டறியா-செல்வகுமார்(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
மனோகரன்(அவுஸ்திரேலியா), டெனிஸ்- மேரி(கனடா), அசோ- மதி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 01 Jun 2025 5:00 PM – 9:00 PM
- Monday, 02 Jun 2025 8:00 AM – 9:30 AM
- Monday, 02 Jun 2025 10:00 AM
- Monday, 02 Jun 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479839470
- Mobile : +14167069470
- Mobile : +16475884663
- Mobile : +14372625596
- Mobile : +16473909470
- Mobile : +16479939470











Leave a Condolence