416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கோணையா தியாகராசா July 29, 1930 - November 12, 2020

வயது: 90

பிறந்த இடம் : கொய்யாத்தோட்டம்
Print Friendly, PDF & Email

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோணையா தியாகராசா அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோணையா மரகதம் தம்பதிகளின் ஏக புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகரெட்ணாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகநாதன் (முன்னாள் பொறியியலாளர்- மட்டக்களப்பு மாநகரசபை, பிரித்தானியா), ஜெயராணி, குகதாசன் (Business- கொழும்பு), ஜெயக்குமார் (முன்னாள் மேற்பார்வையாளர்- K.K.S Cement Factory, பிரான்ஸ்), ஜெயசோதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வநாயகி (முன்னாள் உத்தியோகத்தர்- யாழ் மாநகரசபை, பிரித்தானியா), சின்னையா (ஓய்வுபெற்ற லிகிதர், K.K.S Cement Factory), கீத்தா (Retired Personal Assistant- Ministry of Foreign Affairs), சந்திரகுமாரி (பிரான்ஸ்), ஜெயக்குமார் (ஓய்வுபெற்ற- St’ Patrick’s College, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகாதேவி, புனிதவதி (பிரான்ஸ்), காலஞ்சென்ற இராமநாதன், Dr.பூலோகநாதன் (பிரித்தானியா), காலஞ்சென்ற கைலைநாதன், பாலாம்பிகை (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீ சஜனா- ராஜராஜன் (Engineer- பிரித்தானியா), ஸ்ரீ குகனியா- ஜேம்ஸ் (பிரித்தானியா), Dr.நிலக்‌ஷ்ன் (பிரித்தானியா), நிலானி- நிசான் (Business), நிசாந்தன் (கணக்காளர்- அவுஸ்திரேலியா)-அபர்ணா (Business- அவுஸ்திரேலியா), நிசாந்தினி (Engineering Assistant, Waterboard)- அருள்குமரன் (Engineering Assistant, Waterboard), விஷ்னி (Senior Business Analyst, Commonwealth Bank)- அமிர்த்தன் (Business Development Manager- Digital Armour, அவுஸ்திரேலியா), கவித்திரா (கணக்காள்ர்- பிரான்ஸ்)- துஷியந்தன் (கணக்காள்ர்), மயூரி (Engineer)-ரதீபன் (Engineer), கஸ்தூரி (Assistant Lecturer- Faculty of Agriculture, University of யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

சங்கவி, கிரிசாந்த், ஜஸ்மின், ஜெசிக்கா, தரஞ்சன், கெஷ்வின், நிர்த்துலா, சுவராகினி, சாகித்தியன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று பி:ப 02:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயக்குமார் – மருமகன்
நிசாந்தன் – பேரன்
Leave your Condolence

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று பி:ப 02:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Condolence(1)

  1. REPLY
    vinni says

    RIP

Leave a Condolence

I accept the Privacy Policy